தமிழ்நாட்டு மக்களுடனான உறவு, ரத்த சம்பந்தப்பட்ட உறவு என, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுடன், காங்கிரசுக்கு உள்ள உறவு, உண்மையான உறவு என்றும் ராகுல் கூறியுள்ளா...
தமிழகத்தில் 3நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி நாளை கோவை வருகிறார்.
காலை 11 மணிக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து கோவை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள...
விவசாயிகளுக்காக ராகுல் காந்தி முதலைக் கண்ணீர் வடிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கண்டனம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட...
தமிழக மக்களையும் அவர்களது மொழி, பண்பாட்டையும் நசுக்க நினைப்பவர்களுக்கு, அது முடியாது என்பதை உணர்த்தவே அவனியாபுரம் வந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நேரில் காண்பதற...
ஜல்லிக்கட்டை தமிழக மக்கள் பெருமையாக கருதுவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் - ராகுல்
ஜல்லிக்கட்டின் புகழுக்கான காரணத்தை நான் நேரடியாக இன்று பார்த்தேன் - ராகுல்
ஜல்லிக்கட்டால் காளைகள் துன்புறுத்தப...
காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நாளை வரும் ராகுல்...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட காரணத்துக்காக ராகுல் காந்தி சில நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா செய...