சிவகங்கை மக்களவை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த, 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவை...
பெங்களூருவிலிருந்து திரும்பிய சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பை மிகப்பெரிய எழுச்சியாக கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த...
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் அக்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அது நிராகரிக்கப்பட்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய கட்சி துவங்குவது, கூட்டணி அமைப்பது என எதில் வேண்டுமானாலும் தமது பங்களிப்பு இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே அழக...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமர்சனம் செய்து வருவதற்கு, மீன் வளத்துறை அமைச்சர் D. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமைச் செயலகத்தில் செய்தி...
தனிக்கட்சி தொடங்குவது குறித்து 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக வெளியாகி வரும் தகவலை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மறுத்துள்ளார்.
அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங...