மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவை...
மார்ச் ஆறாம் நாள் டெல்லி மேற்குப் புறவழிச்சாலையில் ஆறுமணி நேரம் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைப்...
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் ஐயங்கள் இருக்குமானால் அதுபற்றி, திறந்த மனதுடன் விவாதிக்க, அரசு தயாராக இருப்பதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர...
புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரதமர் நரே...
புதிய வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் குறித்து தெரியாமலும், அதுபற்றி தெரிந்து கொள்ளாமலும், மனம்போன போக்கில், ராகுல் காந்தி, பேசி வருவதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சாடியுள்ளார்.
...
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச...
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உச்சநீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதி...