RECENT NEWS

சுதந்திர தின விழா ஒத்திகைக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்

முகப்பு

நாட்டின் 74,000 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - ரயில்வே அமைச்சகம்

Jul 14, 2025 02:39 AM

61

நாட்டின் 74,000 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - ரயில்வே அமைச்சகம்

ரயில் பெட்டிகளில் கேமரா

பயணிகளின் பாதுகாப்புக்காக நாட்டின் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அதிகாரிகளுடன் மத்திய ரயில்வே அமைச்சர் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே சோதனை முறையில் சில ரயில்களில் பொருத்தப்பட்ட சிசிடிவிகளால் நல்ல பயன் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் தனிஉரிமையை மதித்து, ரயில்பெட்டியின் வாயில்பகுதி, எஞ்சின் உள்ளிட்ட பயணிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் மட்டும் சிசிடிவிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. 74 ஆயிரம் ரயில்பெட்டிகளிலும், 15 ஆயிரம் என்ஜின்களிலும் சிசிடிவி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

எஸ்.எஸ்.ஐ கழுத்தை துண்டாக்கி அரிவாளுடன் சுற்றும் கொடூரன்..துப்பாக்கியுடன் தேடும் போலீஸ்..! இறுதியில் இரும்புக்கரம் பாயுமா..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies