தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மகாராஷ்ட்ரா முதல் தென்தமிழக கடலோர பகுதி வரை நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24...
நீலகிரியில் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து புலியை கொலை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வன பகுதியில் கடந்த ஆண்டு நவம்பவர் மாதம் பெண் புல...
நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி விடுதி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்த 2 தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு கா...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல...
தமிழகத்தில் அடுத்த இருநாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதற்கு அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளா முதல் உள் கர்நாடகம் ...
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்...
வருகிற 14,15ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல ம...