பீகாரில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பள்ளங்களாக காணப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மதுபனி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 227-ல், சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி ஆங்காங்கே க...
உத்தரகாண்டில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிர்ஹி மற்றும் பகல்னாலே பகுதிகளில் பாறாங்கற்கள் பெயர்ந்து விழுத்துள்ளதால் பாறாங்கற்களை அப்பு...
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்ற காட்டு யானைகள் காரை துவம்சம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் குட்டியுடன் தேசிய நெடுஞ்சா...
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று கரும்பு லாரியை வழிமறித்தது.
தாளவாடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த லாரியை காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வழிமறித்த காட்டு யான...
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அவசரகதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
விஜய் என்ற இளைஞர்...
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் அடிபட்டு காயமடைந்த சிறுத்தை விரைவில் நலம் பெற வேண்டி இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை மீது அவ்வழியாக வந்த மாருதி சுசுகி...
தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தகர டின்னுக்குள் தலைசிக்கிக் கொண்டதால் அவதிப்பட்ட கரடியை, போராடி மீட்ட வாகன ஓட்டிகள், சீறிய கரடியிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அலறியடித்துக் கொண்டு ஓடிய சம்பவத்தின் வீ...