சென்னை தாம்பரம் அருகே மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், மின்விளக்கு கம்பத்தில் கசிந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
பீர்க்கங்கரணை பேரூராட்சியிலுள்ள அந்தப் ...
கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்...
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வன்னியர்களுக்க...
கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது ஆண் குழந்தை விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் ...
தெற்கு ரயில்வே ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக 20 முன்பதிவு இல்லா விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயில்களின் இயக்கம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 2 வரையுள்...
மன அழுத்தம், மன உளைச்சல், தோல்வியை ஏற்காத மனப்பக்குவம், பிடித்தது கிடைக்காத விரக்தி போன்ற காரணங்களால் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கி...
தாம்பரம் முதல் திண்டிவனம் வரை சாலையின் நிலை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இவ்வழித்தடத்தில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவ...