3ந் தேதி சென்னை திரும்ப திட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் 3ந் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல்
சிறை தண்டனை இன்று முடிந்தாலும் தொடர்ந்து பெங்க...
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலையாவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ...
சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பெங்களூரு தனிநீதிமன்றத்தில் சசிகலா செலுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 கோட...
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமாருக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டி.கே. சிவக்குமாரின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை, அம...
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதை தேதி வாரியாக தெரிவிக்க முடியாது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில...
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது....