திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை புல்லாவெளி அருவியில் இருந்து ரீல்ஸ் செய்யும் போது தவறி விழுந்த இளைஞரின் உடல், 7 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அஜ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார்
ஆளுநர் பஹூ சவுகானை சந்தித்த நிதிஷ்குமார், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்
பீகாரில் ஐ.ஜ.தளம் - ப...
உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாளை கொண்டாடிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விஜயமாநகரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 13 ...
மதுரை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
கருப்பாயூரணி அருகேயுள்ள அரசு பள்ளியில் தற்காலிக பணியாள...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
வேகவதி ஆற்றுப...
மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்...