சீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இருதரப்பினரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன...
சிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளனர். இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவம் லடாக், சிக்கிம்...
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்...
சீனாவின் யுனான் மாகாணத்தில், அழிவின் விளிம்பில் இருந்த Phayre இன குரங்குகள் மீண்டும் தென்படத் துவங்கி உள்ளன.
இலைகளை பிரதான உணவாகக் கொண்ட Phayre இன குரங்குகள், ஆதிவாசிகளால் அதிகம் வேட்டையாடப்பட்டதா...
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஷான்டோங்(Shandong) மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுர...
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சீனா தனது படையினரைக் குவித்துள்ளது.
எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைவீரர்களையும் படைக்கல...