டின்.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 2019-ல் நடந்த குரூப் 4, விஏஓ தேர்வு மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது...
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புற...
கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் அரங்கேறிய மோசடி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வா...
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அங்கொட லொக்காவிற்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, இலங்...
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் தாங்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஊரடங்கு...
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற தந்தை - மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சூடிபிடித்துள்ளது. மூன்று குழுவாக பிரிந்து சம்பந்தப்பட்ட இடங்களில் சிபி...
குரூப் 4 முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனிடம், சிபிசிஐடி போலீசார் மூன்றாவது முறையாக மதுரை மேலூரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியின் புறவழிச் சாலையிலுள்ள தனியார் ஹோட...