கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர், காசோலை மோசடி வழக்கு ஒன்றில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவருக்கு 42 லட்சத்து 70 ஆயிர...
தனது புகைப்படத்தை க்யூப்ஸை கொண்டு வரைந்த கேரளாவைச் சேர்ந்த சிறுவனுக்கு ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 க்யூப்ஸைப் பயன்பட...
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
கேரளாவில் ஒரே நாளில் 22,414 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். க...
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசுக...
கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கு இ - பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மா...
கடந்த ஆண்டு அரங்கேறிய கேரள நிலச்சரிவு விபத்தில் தனது எஜமானரை பிரிந்து கேரள போலீசாரால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று, 8 மாதங்கள் கழித்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூணாறு நில...
கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், பதவி விலகியுள்ளார்.
தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறுபான்மையின மேம்பாட்டு நிதி நிறுவனத்தில், உறவினரை பொது மேலாளராக அமைச்சர் ஜலீல் நியமித்தத...