திருச்சி அருகே போலியான துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
செந்தண்ணீர்புரம், எடமலைப்பட்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த திருச்சி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புதூர் கிராமத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் புது நகைக்கடையின் பூட்டை அறுத்து 281 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே காதலிக்கும் இளைஞரின் உறவினர்கள் திட்டியதால் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இரவில் மாடுகளை ஏற்றிவரும் லாரிகளை வழிமறித்து மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்...
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில், தனது மகள் விழுந்த சிசிடிவி காட்சியை, போலீசார் மொத்தமாக வெளியிடாமல், துண்டு துண்டாக வெளியிடுவது ஏன் என்று மாணவியின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இம்மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கருக்கலைப்பு செய்த கூவாடு கிராம...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன +2 மாணவிகள் இரண்டு பேர் போலீசாரின் உதவியால் 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்குள்ள களமருதூர் கிராம...