கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை
கனமழை காரணமாக 2வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று 6 முதல் +2 வரையில் வகுப்புகள் இன்று தொடங...
ஆயிரம் ரூபாய்க்காக ஒருவாரமாக தூங்காமல் இருந்ததாகவும், வசதியான பெண்களுக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு பாவப்பட்டவர்களை விட்டு விட்டார்கள் என கன்னியாகுமரியில் பெண்கள் தெரிவித்தனர்.
மகளிர் உரிமை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை ஆனது.
கிலோ 700 ரூபாயாக ...
பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவீன விசைப்படகுகளில...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேருந்துகளில் பயணித்த 4 பேர்களிடம் ஒரே நாளில் 25 சவரன் நகை திருடப்பட்டது .
பூதப்பாண்டி கடுக்கரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடு திரும்ப அண்ணாபேருந்து நிலையத்த...
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த பயிற்சி மருத்துவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தா...