கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ச...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழிக்கால் கிராமத்தில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.
ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அவ்வப்போது மணலை சுருட்டிக்கொண்டு அலை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் நகைகளை ஒரே இடத்தில் வைக்காமல், தனித்தனியே பிரித்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து 32 சவரன் தப்பியுள்ளது.
குளத்தூரை சேர்ந்த அரசு...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தோவாளை தாலுகாவிற்கு உட்பட...
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி...
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 80 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலாளர் ஆண்டேஸ்வரன் தன் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோருடன்...
தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா
சென்னையில் 624 பேருக்கு கொரோனா தொற்று
முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
செங்கல்...