பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஏர் ஏசியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 3மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்துள்ளது.
எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கத்து...
ஆசியாவில், குறைந்த செலவில் விமான சேவையை வழங்கும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவை இந்தியாவைச் சேர்ந்தடாடா சன்ஸ் விலைக்கு வாங்கவிருப்பதாக வங்கிப் பரிமாற்றத் தகவல்கள் அடிப்படையில் தக...
ஏர் ஏசியா நிறுவன விமானிகள் பாதுகாப்பற்ற முறையில் விமானங்களை தரையிறக்குவதாக எழுந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து பொது இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறைந்த கட்டண விமானங்...
கொரோனாவை தடுப்பதிலும், ஒழிப்பதிலும் தீரத்துடன் போராடும் மருத்துவர்களுக்கு அடிப்படை பயணக்கட்டணம் இல்லாமல் 50 ஆயிரம் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா விமான நிறுவனம் முன்வந்துள...
ஊரடங்கால் முடங்கி இருக்கும் விமான நிறுவனங்களான இண்டிகோவும், விஸ்தாராவும் ஒன்றை ஒன்று வேடிக்கையாக சமூக வலைதளங்களில் சீண்டிக் கொள்வது நெட்டிசன்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இன்று காலை பதிவிட்ட டுவ...
ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்...
கடந்த மாதம் 24ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவர்கள் பயணம் செய்த தேதியில் இருந்து கணக்கிட்டு 28 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும...