ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல், அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதை அடுத்து தகனம் செய்யப்பட்டது.
50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்க...
புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தை இறந்ததால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மகன் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழ...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14பேர் காயம் அடைந்தனர். Auburn Gresham என்ற இடத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பியவ...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து ஒருவரின் இறுதிச் சடங்கை முஸ்லிம் மக்கள் இணைந்து மேற்கொண்டனர்.
பெருந்தீமையான கொரோனாவால் விளைந்த சில நன்மைகளில் ஒன்றாக மதத்தை கடந்த மனித நேயம் வெளிப்பட்டுள்ளது....
ஓட்டுனர் கொலை வழக்கில், ஜாமீனில் வந்து தலைமறைவான கொலையாளி 24 வருடங்களுக்கு பின், தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த போது போலீசில் சிக்கினான்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த...
ஆஸ்திரேலியாவில், புதர் தீயை அணைக்கச் சென்று, உயிரிழந்த தன்னார்வலரின் இறுதிச்சடங்கில், அவரது ஒன்றரை வயது மகள், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் அங்கும் இங்கும் நடைபயின்ற நிகழ்வு, அனைவரையு...