கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு முதல் அலையை விட 25 சதவிகிதம் கூடுதல் நுரையீரல் பாதிப்பை உருவாக்கி , உயிருக்கே உலை வைப்பதாக தமிழக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இளைஞர்களையும் பலி வாங்கும் என்பதால் ...
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில், மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விண்வெளி ...
செவ்வாய் கிரகத்தில் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக செயலிழந்து வரும் விண்கலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
மனிதர்களுக்குப் பல காலமாகவே பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரி...
செயின்ட் வின்சென்ட் பகுதியில் வெடித்த எரிமலையின் செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சிக் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
கிழக்கு கரீபியன் தீவு பகுதியான செயின்ட் வின்சென்ட் தி கிரேனடைன்சில் ...
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷியாவுடன் இணைந்து...
அதிக போர் பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு அல்ஸைமர் உள்ளிட்ட பல்வேறு நரம்பு தொடர்பான நோய்கள் உருவாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி ...
ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் முறையை பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
கோர்டயல் ஒன் என்று பரிசோதனை கருவிக்கு பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்கள், பரிசோதனை மேற்கொண்...