அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே, ரஷ்யா முன்னிலையில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து,தற்போது இரு நாடுகளும் அனைத்து போர் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள முன்வந்துள்ளன.
அதன்...
சர்ச்சைக்குரிய நகோர்னோ- கரபாக் பகுதியில் இருந்து அர்மீனிய துருப்புகளை விரட்டி, வெற்றி வாகை சூடியதை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக, அஜர்பைஜான் ராணுவத்தினர் உற்சாக அணிவகுப்பு நடத்தினர்.
தலைநகர் பகுவ...
ஆர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அஜர்பைஜான் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண மு...
ஆர்மேனியா-அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள 2வது முக்கிய நகரமான சுஷாவை அசர்பைஜான் ராணுவம் கைப்பற்றி உள்ளது.
இதனை அசர்பைஜானின் அதிபர் இல்ஹாம் அலியேவ் தொலைக்காட்சி ...
ஆர்மேனியா- அஜர்பைஜான் இடையே நடைபெற்று வரும் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்கும் வகையில் போரிடும் நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
அஜர்பைஜானுடனான போர் தீவிரமடைந்தால் ஆர்மீனியாவுக்கு ஆதரவளிப்போம் என்று ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது.
ரஷ்யா தலைமையிலான முன்னாள் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் அஜர்பைஜானும் ஆர்மீனியாவும் அங்கம் வகி...
அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஆர்மீனியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டி உள்ளது.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக அஜர்பைன்ஜ...