அரியலூரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த மருத்துவமனை செல்லும் சாலையின் குறுக்கே ரிப்பன் கட்டி எம்.எல்.ஏவை வைத்து திறந்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எம்.எல்.ஏவால் பழைய சாலை என்று அழைக்கப்பட்ட சாலை...
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக சிகிச்சையளித்து வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ...
கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் குமாரசுவாமி ஹாஸ்பிட்டலில், பெண் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பவித்ராவுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையைக் கருதி ஆம்ப...
தற்கொலைக்கு முயற்சி செய்து சிகிச்சை பெற்று வந்த தன்னை, அரசியல் நெருக்கடிக்கு பணிந்து, எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் மருத்துவமனை வெளியேற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கண்ணீரோடு புகார் கூறினார். ...
கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது அன்றாட பணிகளை தொடர்ந்து வருகிறார்.
மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...
ஹைதராபாத்தில், கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அரசு செஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் ஒருவர், மருத்துவர்கள் அலட்சியத்தால் வெண்டிலேட்டர் நீக்கப்பட்டு, மூச்சுத் திணறி இறந்...
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் பர்தா...