மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குக் கைகோர்ப்பதற்கு 23 அதிருப்தி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வங்கத்தின் காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி கலந்துக்கொண்ட பொதுக்கூட்டத்த...
மேற்கு வங்கத்தில் இடது சாரி கூட்டணியில் காங்கிரசுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்வரும் தேர்தலில் காங்க...
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் தேர்தல் பிரச...
மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ள 3ஆவது அணியின் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றாக கைகோர்த்துள்ள 3...
பாஜக மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறை தாக்குதல் நடத்தி தேர்தலைக் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் சுதந்திரமான வாக்குப்பதிவுக்கான சூழலை அக்கட்சியினர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் தேர்தல...
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொர...
ஈஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவன சுரங்கங்களில் இருந்து நிலக்கரி கடத்திய வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் இன்று வ...