முகப்பு
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு - அமலாக்கத்துறை விளக்கம்
Mar 13, 2025 02:16 PM
220
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு - அமலாக்கத்துறை விளக்கம்
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு
சோதனை நடத்தியது குறித்து அமலாக்கத்துறை அறிக்கை
மதுபான கொள்முதல் மூலம் முறைகேடு - அமலாக்கத்துறை
மதுக்கூட உரிம உரிமம் ஒதுக்கீட்டில் மோசடி
முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை - அமலாக்கத்துறை
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை
தொடர் சோதனை குறித்து அமலாக்கத்துறை விளக்கம்
சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்
மதுபான கொள்முதல் மூலம் தனியார் ஆலைகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன- அமலாக்கத்துறை
டாஸ்மாக்கின் போக்குவரத்து ஒப்பந்த விநியோகத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன - அமலாக்கத்துறை
விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் விவரங்களில் பெரிய முரண்பாடுகள் காணப்பட்டன - அமலாக்கத்துறை
இறுதியில் வெற்றிபெற்ற நபர், தேதிக்குள் தேவையான டி.டியைபெறவில்லை என்ற ஆதாரம் உள்ளது - அமலாக்கத்துறை
இறுதி விண்ணப்பத்தில் ஒரே ஒரு விண்ணப்பதாரர் இருந்தாலும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன - அமலாக்கத்துறை
டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததாரர்களுக்கு வருடத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக பணம் செலுத்தியுள்ளது - - அமலாக்கத்துறை
டாஸ்மாக் மதுக்கூட உரிம உரிமம் ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல்
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலைகளுக்கிடையே நேரடி தொடர்பு இருப்பதை ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன - அமலாக்கத்துறை
மதுபான ஆலைகள் செலவுகளை போலியாக அதிகரித்து டாஸ்மாக்கில் இருந்து ரூ.1,000 கோடிக்கும் மேல் கருப்பு பணத்தை திரட்டியுள்ளன - அமலாக்கத்துறை
இந்த பணம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க, அதிக விநியோக உத்தரவுகளை பெற பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்
பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்கத்துறை தகவல்
மோசடி முறையாகத் திட்டமிடப்பட்டு நிதி ஆவணங்களில் மாற்றம் - அமலாக்கத்துறை
பணப் புழக்கத்தை மறைத்தல்,கள்ளப்பணத்தை உருவாக்குதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தகவல்
மதுபான ஆலைகள், பாட்டில் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்களின் பங்கு குறித்து தீவிர விசாரணை - அமலாக்கத்துறை
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu