இந்தியா
"பஞ்சாப்பை 3 மாதத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்" - முதல்வரின் அறிவிப்பால் போலீசார் அதிரடி
Mar 02, 2025 10:25 AM
48
முதல்வரின் அறிவிப்பால் போலீசார் அதிரடி
பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற உள்ளதாக முதலமைச்சர் பகவந்த்சிங் மான் அறிவித்ததை தொடர்ந்து அங்கு சோதனைகள் நீடித்து வருகின்றன.
நாட்டிலேயே போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் உள்ளதாக கருதப்படும் பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் 28 மாவட்டங்களில் அடங்கிய 798 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கடத்தல்காரர்கள் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஜலந்தர் மாவட்டத்திற்கு உட்பட்ட கான்பூர் கிராமத்தில் கடத்ததல் பேர்வழிகள் இருவரது வீடுகள் இடிக்கப்பட்டன.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu