RECENT NEWS

பழனி மலையில் மாலுப்டினம் உலோகத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஈஸ்வரன் வலியுறுத்தல்

பழனி மலையில் மாலுப்டினம் உலோகத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஈஸ்வரன் வலியுறுத்தல்

Jul 13, 2025

பழனி மலையில் மாலுப்டினம் உலோகத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஈஸ்வரன் வலியுறுத்தல்

பழனி மலையில் மாலுப்டினம் உலோகத்தை வெட்டி எடுக்கும் திட்டத்தைக் கைவிட ஈஸ்வரன் வலியுறுத்தல்

Jul 13, 2025

முகப்பு

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

Jun 28, 2025 09:29 AM

15

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகும் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான 2000 கிலோ பீடி இலைகள்மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.


ஃபைபர் படகு ,ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies