கணியாமூர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது

0 2998
கணியாமூர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட மேலும் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராம சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட மேலும் 4 பேரை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

போலீஸ் பஸ்ஸை தீ வைத்து கொளுத்திய மணிவர்மா, தடுப்புகளை மீறிச் சென்று போலீசார் மீது கற்களை வீசிய முருகன், பள்ளிக்குள் புகுந்து சொத்துக்களை சேதப்படுத்திய சந்தோஷ மற்றும் நவீன் குமார் ஆகியோரை வீடியோ ஆதாரங்களுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments