ருமேனியாவில் கொரோனா பரவலை தடுக்க உணவகங்களுக்கு உள்ளே அமர்ந்து உணவருந்த தடை விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் போராட்டம்

ருமேனியாவில் கொரோனா பரவலை தடுக்க உணவகங்களுக்கு உள்ளே அமர்ந்து உணவருந்த தடை விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் போராட்டம்
ருமேனியாவில் கொரோனா பரவலை தடுக்க உணவகங்களுக்கு உள்ளே அமர்ந்து உணவருந்தவும் மதுக்கடைகள் செயல்படவும் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தலைநகர் புக்கரேஸ்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டல் உரிமையாளர்கள், அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments