ரயில் மோதியதில் இருசக்கர வாகனம் ஒன்று சுக்கு நூறாக சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
இளைஞர் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதைப் பார்த்து தண்டவாளம் அருகே இருந்த போது தவறுதலாக ஆக்ஸிலேட்...
சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியா...
ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு லாவகமாகப் பிடிக்கப்பட்டது.
புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பிமல் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது...
சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நொளம்பூர் சர்வீஸ் சாலை...
கரீபியன் தீவு நாடான Haiti - யில் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளதால், அதிபர் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைநகர் Port -Au - Prince நகரில் ...
திருப்பூர் அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அவிநாசியைச் சேர்ந்த கல்...
உத்ரகாண்ட் மாநிலத்தில் ஹெல்மட் அணியாத இளைஞரை போலீஸ் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது.
உத்ரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் என்ற நகரத்தில் தீபக் என்ற இளைஞர் தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்...