கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கூத்தாண்டவருக்கு நேர்த்திக...
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் தட்டிச் சென்றனர்.
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான மிஸ் கூ...
கேரள மாநிலத்தில் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, திருநங்கை ஒருவர் மரத்தின் கிளையில் அமர்ந்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆலுவா பகுதியைச் சேர்ந்த திருநங்கை அண்ண...
மும்பையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
மகாசக்தி அறக்கட்டளை சார்பில் உருவாகி உள்ள இந்த பள்ளியில் 25பேர் கல்வி பயில்கின்றனர். சமூகத்தில் இன பாகுபாட்டை எதிர்கொள்ள...
திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த, வழக்கில், விருதாச்சலத்தில் பெற்றோர் உட்பட மூன்று பேருக்கு தலா மூன்று, ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் க...
தங்களை தாக்கிய போலீஸாரை கண்டித்து திருநங்கைகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரத்தில் இன்று ஏராளமான திருமணங்கள் நடை...
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியையும், அவரின் 8 வயது தங்கையையும் கடத்தி சென்றதாக கல்லூரி மாணவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்ய திருநங்கை உதவியால் மீட்கப்பட்டனர்.
சென்னை கோட்...