அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது.
அனகார்டெஸ் அருகே உள்ள ஸ்காகிட் கவுண்டியில் நள்ளிரவில் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோத...
நாட்டின் 11 வது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் பாதியாகக் குறைக்கப்படும். இரண்டு மணி ...
கிரீஸில், பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் ஏதென்ஸிலிருந்து, 350 பயணிகளுடன் தெசலோனிக்கி நகரம் நோக்கி சென்...
பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து பாகிஸ்தான் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போலீஸாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நவீன ...
முதன்முறையாக அலுமினியத்தால் உருவாக்கப்படும் 100 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது.
30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பி...
பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்து திருடி சென்றுள்ளனர்.
சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையொன்று மூடப்பட்டதால் ரயில்நிலையத்தை இணைக்க...
ஹைட்ரஜனில் இயங்கும் வந்தே மெட்ரோ ரயில்கள், 2023-ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, ஹைட்ரஜனில் இயங்...