ஜப்பான் வியட்நாம் இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக ஜப்பான் பட்டத்து இளவரசர் அகிஷினோ, தனது மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வியட்நாம...
இமாச்சலப் பிரதேசத்தில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ராணுவமும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணியை போர்க்கால அடிப்படையி...
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பதை பிரச்சாரம் செய்ய 24 வயதான இளம்பெண் ஆஷா மால்வியா என்பவர் தன்னந்தனியாக சைக்கிளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி அர...
சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் தங்கும் விடுதியில் தனியாக இருந்த வழக்கறிஞரின் மனைவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கபட்ட புகாரில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தல...
22 பேர் உயிரிழந்த கேரளா மலப்புரம் படகு விபத்து தொடர்பாக படகின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். படகில் 40 பேர் பயணச் சீட்டு பெற்று சென்ற நிலையில், மேலும் சிலர் நின்று கொண்டு சென்றதாக கூறப்படு...
நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன...
ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தாயைப் பிரிந்த...