ஜப்பானில் முதல் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொளுத்தும் வெயிலின் தகிப்பை சமாளிக்க சுற்றுலா பயணிகள் தண்ணீர் பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
35 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத...
டோக்கியோவில் நடைபெறும் குவாட் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரைன் போர் , சீனாவின் ஆக்ரமிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவ...
பிரதமர் மோடி குவாட் மாநாட்டில் பங்கேற்க இன்றிரவு டோக்கியோ செல்கிறார். 2 நாட்களில் மொத்தமுள்ள 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ...
ஜப்பான் இளவரசி மகோ மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்ததை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றனர். இளவரசி மகோ தன் கல்லூரி பருவ காதலன் கெய் கொமுரோ-வை காதலித்து கரம் பிடித்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் Nippori-Toneri இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லா ரயில் தடம்புரண்டது.
ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந...
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தலைநகர் டோக்கியோ மற்றும் சைடாமா பகுதிகளில் நேற்று இரவு நிலநட...