சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில், அட்டாக்ஸியா நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த பெண் வெள்ளை புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆகான்ஷா என்ற 13 வயதான பெண் வெள்ளை பு...
மத்தியப் பிரதேசத்தில் சூப்பர் அம்மா என்று அழைக்கப்பட்டு 29 குட்டிகளை ஈன்ற காலர்வாலி என்ற புலி மரணமடைந்தது.
பென்ச் புலிகள் காப்பகத்தின் பழம்பெரும் புலியான காலர்வாலி புலி, தனது வாழ்நாளில் 29 குட்டிக...
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை, கல்லூரியின் பின்புறத்தில் நாயை கடித்துக் கொன்ற நிலையில், ஏற்கனவே அப்பகுதியில் சிறுத்தை உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிய...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், மர்மமான முறையில் இறந்து கிடந்த புலியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக் கோட்டத்திற்...
உலகம் முழுவதும் அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து (IUCN எனப்படும்) இயற்கை ...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் 5 நாட்களுக்கு கண்ணில் தட்டுப்படாத சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் சிக்கியதையடுத்து அதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி வளாகத்...
கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று மாணவர் ஒருவரை கடித்துக் காயப்படுத்தியது.
இதையடுத்து அந்த மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள ச்சாரா என்ற பகுதியில...