1995
சென்னை பரங்கிமலை போக்குவரத்து காவல் சரகத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் மணிமாறன், தனது வீட்டில்  வாசக்கால் வைக்கும் நிகழ்வுக்காக விடுப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல...

8414
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பிளாட்பாரத்தில் நின்று இளம் பெண்ணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இளைஞர் , சட்டென்ற...

2393
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில், நபர் ஒருவர் தலையில் அணிந்த விக்கிற்குள் புளூ டூத் கருவி வைத்து பிட் அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தேர்வு எழுத வந்த வாலிபர் ...

44608
புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதா வளர்த்து வந்த புகழ் பெற்ற ராவணன்  காளை பாம்பு கடித்து மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனுராதா, ராவணன் என...

3381
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியானார்கள். ஸ்ரீநகரின் ஹஸ்ராத்பால் பகுதியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செய்யது எம். அக்கூன் என்பவரது வீட்டில் மத்திய ரிசர்வ் போல...

5104
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக, வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னாட் சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கை மீறி கடை திறந்ததாக கைது செய்யப்பட்ட...



BIG STORY