சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...
சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவில...
சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தின் கூறையிலும், படிக்கட்டிலும் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை தனது செல்போனில் படம் பிடித்த நடிகை ஒருவர் , தன்னை போலீஸ் எனக்கூறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை எச்சரித்...
தூத்துக்குடி மாவட்டம் சிறுமலைக்குன்று அடுத்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு சாப்பிட மாணவர்களை பெற்றோர் அனுமதிக்க மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ...
கர்நாடகாவில் மாணவிகளிடம் மத துவேஷத்தில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கன்னடம் கற்பிக்கும் ஆசிரியை ம...
திருவாரூரில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து, பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
அரசு உதவி பெறும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண...
சென்னையில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் படும் கஷ்டம் குறித்து நடிகர் தாமு பேசிய போது பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கினர்.
கொளத்தூரில் போதை ஒழியட்டும், பாதை ஒளி...