கொரோனா பரவல் அச்சம் காரணமாக நடப்பாண்டு தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டுமென, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கேந்திரிய வித்ய...
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வை...
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கும் இடம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள...
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸே செல்லும் என்றும் சீருடை அணிந்திருந்தாலே பேருந்தில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட...
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி ஆந்திராவில், ப...
புதுச்சேரியில் முதல்கட்டமாக வரும் 5ந் தேதி முதல் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளையும், வரும் 12ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் ...
பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதலமைச்சரிடம் பரிசுபெற்ற மாணவி, ஆன்லைன் வகுப்பு காரணமாக அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வீட்டுப்பாடங்கள் செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளா...