கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம் 2ஆவது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றது.
மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்றும்...
சிறையில் சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு 2கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட...
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ஆலயத்தை ஒட்டி அமையப் பெற்றுள்ள அகஸ்தியர் பீடத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்திய அவர், அதன...
புனிதமான தனது வீட்டில் சம்பந்தமில்லா ஜோடிகளை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
ச...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது சந்தேகம் உள்ளதால், அவரையும் விசாரிக்க வேண்டும் என ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறி...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சசிகலா, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை போய...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில், வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில்...