சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை 14 ஆம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக...
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து ...
சபரிமலை சென்று வந்தவரின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்த சேர்மம் பாத்திரக்கடையை சகோதர...
மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் தொடங்கி உள்ளது.
சபரிமலை கோவிலில் மண்டல பூஜையை யொட்டி ஆண்டு தோறும்,ஐயப்பனுக்கு தங்கத்திலான அங்கி அணிவித்து பூஜை, வழிபாடுகள் நட...
மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்...
கார்த்திகை முதல்நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்தனர்.
ஐயப்ப...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐ...