20 வயது கல்லூரி மாணவியின் ஆசைவார்த்தையை நம்பி தனிமையை தேடிச்சென்ற 50 வயது மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கவலையை மறக்க செய்வதாக கூறியவரை கலங்கடி...
பாரீஸ் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
ஸ்விஸ் வாட்சுகளின் பிராண்ட் நிறுவனமான பியாகட் நகைகள் விற்பனை ஷோரூமி...
பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் மேம்பால தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் செயின்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை...
டெல்லியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை 100 ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
பஹார்கஞ்ச் பகுதியில் சென்று கொண்ட...
சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த முகமூடிக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை க...
பீகார் மாநிலம் தார்பங்காவில் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிவிட்டு கடையில் இருந்த 12 லட்ச ரூபாய் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஆள் அரவமற...
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் பெண்ணிடம் மொபைல் போனை பறித்த கொள்ளையர்கள் போனை விடாமல் போராடிய அந்தப் பெண்ணை ஸ்கூட்டியில் 150 அடி தூரம் வரை தரதரவென இழுத்துச் சென்று சாலையில் தூக்கியெறிந்து தப்பி...