ஆந்திராவில் ரயில் நிலையத்தில் கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ஒரு தம்பதியினர், நேற்றிரவு ...
பிரான்சின் சாப்ளிஸ் நகரில் உறை பனியில் இருந்து திராட்சைக் கொடிகளை காக்க தீப் பந்தங்கள் மற்றும் தீச் சட்டிகளால் செடிகளுக்கு கதகதப்பு அளிக்கப்படுகிறது.
ஒயின் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற பிரான்சில்...
திருப்பூரில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் 3 பேரை கடத்தி சென்று பணம் பறிக்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவை சேர்ந்த பிரதிஷ்குமார் மல்லி, புதேஷ் பனிகிராய், கன்ஜன் முன்னா ஆகி...
உலகிலேயே முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தால் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அதற்கு தீர்வு...
தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மீன்பிடி தூண்டிலை தடயமாக வைத்து 12 மணி நேரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்த...
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நிர்ணயித்த அளவுகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தியிருந்த ஆயிரத்து 892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் முறையான ஆவணமி...
சென்னை அடையாறில் 6 வயது சிறுமி ஆணிகள் மீது ஏறி நின்று கீழே இருக்கும் தண்ணீரை பார்த்து மேலே 75 அம்புகளை எய்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த பிரேம்நாத் ஸ்வேதா தம்பதியின்...