சென்னை தண்டையார்பேட்டையில் ரேஷன் அரிசியை கடத்தி, அதிலிருந்து போலி மஞ்சள், குங்குமம் தயாரிக்கும் குடோன்களில் இருந்து, 7 டன் ரேஷன் அரிசி மற்றும் ரசாயன பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிச...
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயங்கி வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கியில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து கோப்புகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வங்கி...
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் இடங்களில் 23 என்ஐஏ குழுக்கள் சோதனை நடத்தியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த உற...
வங்கியில் 2 ஆயிரத்து 296 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி 431 கிலோ தங்கம், வெள்ளியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பாரேக் ...
திருச்சியில் வெளிநாட்டவர்கள் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீர...
சென்னை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கேரளாவில் விழிஞ்சம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் ப...
ஓப்போ நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் அந்த நிறுவனம் நாலாயிரத்து 389 கோடி ரூபாய் அளவுக்குச் சுங்கவரி ஏய்த்துள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஓப்போ நிறுவனத்...