ஆடித்திருவிழாவையொட்டி புதுக்கோட்டை அருகே பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரியுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ப...
தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலக் காப்பகங்களின் நிலைமையை, ஆய்வு செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு...
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குளத்தூர் நாயக்கர் பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர.
சுமார் 4...
கோவை சரக டிஐஜி விஜயகுமார் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜயகுமாரின் தற...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தனியார் டாக்ஸி ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் நோக்கி வந்த ரெட் டாக்ஸி என்று நிறுவனத்தைச் சேர்ந்த...
தமிழ்நாட்டில் சில சக்திகள், அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கி இருப்பதாகவும், நேர்வழியாக வரமுடியாமல், புறவாசல் வழியாக விளையாடி வருவதால் , மக்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏடிஎம் மையத்தில் பொதுமக்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சந்தை நாட்களில் பணம் எடுக்க தெரியாமல் தவிப்பவர்களின...