உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
அங்கு 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந...
தமிழ்நாட்டில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.
சென்னை மாநகராட்சியில் 51ஆவது வார்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும், 179ஆவது வார்டு...
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதை அடுத்து மொத்தம் 5 இடங்களில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை...
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 59 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இருமாநிலங்களில் அமைதியா...
தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாளை 21 ஆம் தேதி அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும்
சென்னையில் இரு வார்டுகளிலும், மது...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கையெழுத்து இல்லாமல் வாக்குப்பதிந்ததாக புகார் எழுந்த நிலையில், அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1...
உத்திர பிரதேசத்தின் மூன்றாம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் 245 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
உ.பி சட்டமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப...