டெல்லி - லண்டன் விமானத்தில் பெண் பணியாளர்களைத் தாக்கிய இளைஞர் 2 ஆண்டுகள் பறக்க ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் பத்தா என்ற பயணி கடந்த மாதம் 10ம் தே...
சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
சீனாவில் நேற்று முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் முதல் நாளான நேற்று நாடு மு...
அமெரிக்காவில் விமானம் புறப்படும் முன் மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை அதிகாரிகள் விமானத்திலிருந்து இழுத்துசென்று வெளியேற்றினர்.
முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானம...
கேரளாவின் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், நொய்டா விரைந்த போலீசார் ஷாருக் சைபி என்ற நபரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள...
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன...
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை பயணிகள் கண்டு களித்தனர்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், 35 பயணிகளை விட்டுவிட்டு சென்றது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று ...