5046
கோயம்புத்தூர், நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது. இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர...

1723
ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து  இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர  தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட...

1272
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக குன்னூரில் 30 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி  சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை ப...

2953
நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். நேற்று மாலை பயணிகளுடன் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்...

2358
கூடலூர் அருகே பன்றியை பிடிக்க வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு முதுமலை புலிகள் வனக்காப்பகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. பந...

2645
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் கொண்டு சேர்த்தனர். கனமழையால் மசினகுடி பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏ...

4529
உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரைச் சேர்ந்த இளம்பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, ...



BIG STORY