1314
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 2 மாதங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அண்டை மாநில மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து கடத்தி வ...

1606
பீகார் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கள்ளச்சாராயம் குடித்த மாதேபுரா, பாகல்புர், பங்கா, முர்ளிகஞ்ச் மாவட்டங்களை...

1466
பீகாரில் கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு எதிராக டிரோன்கள், மோப்பநாய்கள், விசைப் படகுகள் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீகாரில்...

1827
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பிப...

2221
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அட்டுவம்பட்டி பகுதியில் ஜெய கிருஷ்ணன், சரவணகுமார், ராஜேஷ் கண்ணா ஆ...

2888
பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் 5 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் 2016 ஏப்ரல் முதல் முழு மது விலக...

4707
சினிமா ஒன்றில் எண்ணெய் உற்பத்தி ஆலையில் இருந்து எண்ணெய் பாட்டில்களை திருடி, உடலில் கட்டி எடுத்துச் செல்லும் நடிகர் செந்திலைப் போல, புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி உடல் முழுவதும் க...



BIG STORY