வரி உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி நடப்பாண்டு 40 சதவீதம் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
நிறைவுசெய்யப்பட்ட இரும்பு பொருட்களுக்கான ஏற்றுமதி வரி 15 சதவீதம் விதிக்கப்பட்டதால் கடந்...
சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூன்று வகை புழுக்களிடம் ...
டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்டகால நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அ...
சென்னை பெசன்ட் நகரில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்ற அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.மெய்யநாதன், பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர...
உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையை சுத்தம் செய்தல், கழிவுகளை அகற்றுதல், பசுமையை பாதுகாத்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் , பச்சிலையுடன் யோகா பயிற்சி என்று பல்வேறு...
ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன் தளத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
ஷாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் தாக்குதல், உளவு, உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நூறு ட...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அடச்சேரி கடலில் இருந்து சுமார் 250 கிலோ எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை கரை ஒதுங்கியது.இதனை கண்டு கரையில் இருந்த மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ப...