ஆப்பிள் ஐ போன் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூருவில் 700 மில்லியன் டாலர் மதிப்பில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சீனா - அம...
பிளிப்கார்ட்டில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்கு ஐ போனை கொண்டு வந்த டெரிவரி ஊழியரை கொலை செய்து , சடலத்தை எரித்த நிலையில் சிசிடிவி காட்சியால் போலீசில் சிக...
சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், சீனாவில் பல்வேறு கட்டுப...
17 வயதிலேயே, ஆப்பிளின் சிம் லாக் தொழில்நுட்பத்தை ஹேக் செய்து, ஐபோன்களை ஜெயில் பிரேக் செய்ததன்மூலம் பிரபலமான ஜார்ஜ் ஹாட்ஸ் என்பவரை, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளார்.
இதற்குமு...
சென்னையில், தனியார் நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் மற்றும் ஆப்பிள் லேப்டாப்-களை விற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்நி...
ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவ திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கு ச...
செங்கல்பட்டு மாவட்டம் Mahindra World City-ல் உள்ள பெகட்ரான் தொழிற்சாலையில் ஐ-போன் 14 உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜெங்ஜோ நகரில் ஐபோன் 14 தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பாக்ஸ்கான் தொழிற்சாலை கொ...