இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் உற்பத்தியை 5 மடங்கு அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் ஏர் ப...
ஐபோன்-15 சீரிஸ் போன்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.
அவர்கள் 7 சதவீத ஊதிய உயர...
ஆப்பிள் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் நிறுவனர் டெர்ரி கோவ், கிழக்கு ஆசிய தீவு நாடான தைவான் அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தலைநகர் தைபேவில் செய்தியாளர்களை சந்தித்த ...
சென்னையில் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது மாயமான, நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் 'டன்சோ' பார்சல் மூலமாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்பட...
அமெரிக்காவில், சினிமா பாணியில் ஆப்பிள் ஸ்டோரின் சுவற்றில் துளையிட்டு நுழைந்த திருடர்கள் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 436 ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.
சியாட்டில் பகுதியிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு அருக...
சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்த இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியை சேர்ந்த முகமது அஸ்வர், தனது கடையில் வேலை பார்த்துவந்த முகமது அல்பான் என...
ஆப்பிள் ஐ போன் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூருவில் 700 மில்லியன் டாலர் மதிப்பில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சீனா - அம...