கேரளாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற நபரை புகைப்படம் எடுத்த போக்குவரத்து சிக்னல் கேமரா அதை அவரது மனைவிக்கு அனுப்பியதால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு,போலீசில் புகா...
தலைக்கவசம் அணியாமல் இருசக்கரத்தில் வந்த பேராசிரியை சுந்தரவள்ளி, வாகன சோதனையின் போது மறித்த போலீஸ்காரர் காலில் வாகனத்தை ஏற்றி ரகளை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை போரூர் பகுதியில் போலீ...
இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை வேப்பேரி அருகே நெடுஞ்சாலையில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்...
கடலூரில் போக்குவரத்து போலீசார் விசாரணையின் போது தப்பிச்சென்ற டெல்லி பதிவெண் கொண்ட பி.எம்.டபிள்யூ காரை வேறொரு பகுதி போக்குவரத்து போலீசார் மறித்துப்பிடித்த நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுனர் டி.எஸ...
கோவையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவர்களுக்கு 3 மணி நேரம் போக...
'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்...
சென்னை எழும்பூரில் தலைகவசம், வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு ஒட்டு மொத்தமாக போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் சாலையில் ...