நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு தி.மு.க. அரசு விளையாடி வருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகதீஸ்வரன் என்ற ம...
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து, காளப்பாட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ்., கோவையில் சரி...
தமிழகத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சொத்து வரி உயர்வு தொடர்பாகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சித...
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் தான் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....
வேளாண் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பையே பட்ஜெட்டாக அமைச்சர் படித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்துச் சட்டப்பேரவைக்கு வெளியே...
"முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் திமுக ம...
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான கரும்பு மற்றும் வெல்லம் வழங்க வேண்டும், என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும், அதை பையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்...