சென்னை கொளத்தூரில் மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி தடுமாறி விழுந்த பெண் ஒருவர் , அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் , தடுக்கச்சென்ற பெண் காவலரை தாக்கியதாக அவர் மீது 6 பிரிவின் கீழ் ...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்றிரவு போதையில் அதிவேகமாக காரை இயக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திய நபர்களை, காரில் இருந்து இறக்கி, அங்கிருந்த சிலர், சரமா...
சென்னையில் மது போதையில் காரை ஓட்டி வந்த இளைஞருக்கு, அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த போலீசாரிடம், சாவியை தர மறுத்து அடாவடியில் ஈடுபட்டார்.
நந்தனம் சிக்னல் அருகே வாகன தணிக்கையின் போது கர்நாடக ம...
மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் 'ப்ரீத் அனலைசர்' கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வா...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை, கை-கால்களை கட்டி கிணற்றில் வீசி தந்தை கொலை செய்தார்.
கொட்டக்குடியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜபிரபு, கஞ்சா மற்றும் மது போதைக்...
சேலம் கடை வீதியில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி சாலையில் இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய நபரிடம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் ரெட்டிபட்டி அம்பேத்கர் நகரை...
படுக்கையில் கிடக்கும் தந்தையை கவனிக்காத மகனுக்கு எழுதி கொடுக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பத்திர பதிவை அதிரடியாக ரத்து செய்த பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், அந்த பத்த...