கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது அடித்து செல்லப்பட்ட நபரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
அங்குத்தி ஜொணை பகுதியில் உள்ள நீர்விழ்ச்சிக்கு ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் தினமும் மது அரு...
திருச்சி அருகே மது போதையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பால் பண்ணை அருகே உள்ள அந்த டாஸ்மாக் பாரில் மது அருந்திய செல்வம்...
சாத்தான்குளம் அருகே மதுபோதையில் மின் இணைப்பை துண்டித்து விட்டு எழுந்திருக்க இயலாமல் கிடந்த மின் ஊழியரால் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது...
தூத்துக்குடி மாவட்ட...
கர்நாடகாவில் மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோலார் மாவட்டம் கவுனிபள்ளி காவல் நிலையத்தில் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய மூன்று காவலர்கள் மது அருந்த...
சென்னை திருவொற்றியூரில் தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தொட்டிகுப்பத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் செந்தில் குமார், வண்ணார...
மத்தியபிரதேசத்தில், மதுபோதையில் துதிக்கையை தொட்ட நபரை யானை பலமாக தள்ளியதில், அவர் மயக்கமடைந்தார். டாமோஹ் பகுதியில் வீதியில் உலா வந்த யானையிடம், சிலர் ஆசி பெற்ற நிலையில், மதுபோதையில் வந்த நபர்...