கோடை விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இலவசத் தரிசனத்துக்காக 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
திருமலையில் உள்ள 24 காத்...
தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பான ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் வருட...
பஞ்சாப்பில் அமிர்தசரஸில் இஸ்லாமிய புனிதர் பாபா ரோட் ஷாவின் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இரு நாட்களுக்கு கொண்டாடப்படும் பாபா ரோட் ஷாவின் விழாவ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயிகள் தங்களது மாடுகளை குண்டத்தில் இறக்குவத...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வுககளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்ரம...
மகாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டுச் சென்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உ...
இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புனித அந்தோனியார் தேவ...