திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பசு மாடு ஒன்றின் மடுக்களில் இருந்து தானாக பால் சுரந்ததால் அதனை கண்டு அதிசயித்த பக்தர்கள் , பசுவைத் தொட்டு வணங்கி பாலை பாத்திரங்களில் பிடித்து குட...
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராம்நகர் ஸ்ரீ பால விநாயகரை மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள பிரளயம் காத்த வி...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேஷசாயி காகித ஆலை குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடை...
மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று சித்ரா பவுணர்மியையொட்டி, ஆண்டாள் சூடிக்கொடுத...
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்டத்தில் ஆயுதங்களுடன் புகுந்து பக்தர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட பதினைந்து பேர் கொண்ட கும்பலை மதிச்சியம் போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இன்று கால...
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நட...