ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரத்தில் 158 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந...
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உறைபனி போர்த்திய ஏரியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்தனர்.
அவ்வாறு குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சீல்ஸ் குழுவினர் நம்புகின்றன...
அமெரிக்காவில், அகதிகளாகத் தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில், கடும் குளிரில் நடுங்கியபடி ஆயிரக்கணக்கானோர் காத்துகிடக்கின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால், அகதிகள் நுழைய டிரம்ப் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிரு...
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மா...
எல்லையோரப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்களை காக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்த டி.ஆர்.டி.ஓ., அதற்கான தொழில்நுட்பத்தை இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது.
கடு...
ஆர்க்டிக் பனிப்புயல் காரணமாக கனடாவின் மேற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு பல்வேறு இடங்களில் மைனஸ் 55 சென்டி கிரேடு அளவுக்கு கடுங்குளிர் வீசுகிறது.
இதனால், அல்பெர்டா, பிரிட்டிஷ் கொ...
உத்தரப்பிரதேசத்தில் இரவுநேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால் லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பமூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேச மாநில...